Translate

Saturday 24 December 2011

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் கூட்டமைப்புடன் பேச வேண்டும்


தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்மானத்துக்கு வரவேண்டும். அதனைவிடுத்து அவசர அவசரமாக கருத்துக்களை வெளியிடுவதாலோ, ஏனைய கட்சிகளுடன் பேசுவதன் மூலமோ எதிர்பார்க்கின்ற பலாபலன்களை பெற்றுக்கொள்ள முடியாது என பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது............. READ MORE 

No comments:

Post a Comment