Translate

Saturday 24 December 2011

தமிழர்களை ஏமாற்றிய இந்தியா, அமெரிக்க, ஐரோப்பா: புது வருடத்தில் சாத்வீக போராட்டம்


பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லை, இராணுவ முகாம்கள் வாபஸ் இல்லை, என்ற ஜனாதிபதியின் அறிவிப்புகள் புதிய ஆண்டில் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை தகர்த்து விட்டுள்ளன. புலிகளை அழித்து, போரை முடித்து வைத்து விட்டு சமாதானத்தை வாங்கித்தருகிறோம் என இலங்கை தமிழ் மக்களுக்கு இந்திய, அமெரிக்க, ஐரோப்பிய அரசாங்கங்கள் காப்புறுதி சான்றிதழ்கள் வழங்கியிருந்தன.................. READ MORE 

No comments:

Post a Comment