சிறிலங்கா உயர்பீடமே சரணடைந்தவர் படுகொலைக்கான உத்தரவை வழங்கியது - புதிய சாட்சியங்கள்
"சரணடைகின்ற விடுதலைப் புலி உறுப்பினர்களைப் படுகொலை செய்வதற்கான அறிவுறுத்தல்கள், பாதுகாப்புச் செயலரால் களத்தில் நின்றிருந்த கட்டளைத் தளபதி ஒருவருக்கு வழங்கப்பட்டது" எனத் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் இவ் இராணுவ அதிகாரி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு உலகளாவிய புலனாய்வு தகவல்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் The International என்னும் ஊடகம் தனக்கு கிடைத்த புலனாய்வு அறிக்கையியிருந்து வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது. ........ read more
No comments:
Post a Comment