Translate

Saturday 17 December 2011

மனித உரிமை தினத்திலேயே ஆள் கடத்தி இலங்கையில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது - மனோ கணேசன்

யாழ்ப்பாணத்தில் கடத்தலுக்கு எதிராக போராடிய சாத்வீக போராளிகள்  இருவர் கடத்தப்பட்டுள்ளார்கள். அந்த இருவரும்  முன்னமே நடந்துள்ள கடத்தல்களை  எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள். அதுவும் சர்வதேச மனித உரிமை தினத்திலேயே அவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என யாழ்ப்பாணத்தை  ஆட்சி செய்யும் ராணுவம் சொல்கிறது. கடத்தப்பட்டவர்கள் எங்கேயாவது தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அரசாங்க ஊடக பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்கெல்ல சொல்கிறார்.உண்மையில் இது இவ்வருட இறுதியில் இந்நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ள மாபெரும் அரசாங்க சாதனை............. read more 

No comments:

Post a Comment