Translate

Wednesday 4 January 2012

காத்தான்குடி ஈச்சை மரத்து நகரின் சோகம்! துன்பமனுபவிக்கின்ற மக்கள் விடிவு காண்பார்களா?


கிழக்கிலங்கையின் கவனத்தையீர்க்கின்ற நகரமாக காத்தான்குடி மாறியுள்ளது. அரபு நாட்டு வீதிகளைப் பிரதிபலிக்கின்றவாறு காத்தான்குடியின் பிரதான வீதியும் பேரீச்சம் மரங்கள் நடப்பட்டு அழகூட்டப்பட்டிருப்பதை சில ஊடகங்கள் மட்டுமல்ல ஆட்சியாளர்கள்கூட பாராட்டிப் பேசுவதையும் இவ்வழகூட்டலுக்குக் காரணமாக அமைந்த பிரதியமைச்சர் ஒருவருக்கு வாழ்த்துக்கள் கூறுவதையும் அவ்வப்போது நாம் அவதானிக்கக் கிடைக்கிறது........... read more 

No comments:

Post a Comment