Translate

Thursday 19 January 2012

அதிகாரப் பரவலாக்கலே இலங்கைக்கு பொருத்தமானது - எஸ்.எம்.கிருஸ்ணா யாழில் தெரிவிப்பு

இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவான அடிப்படை அரசியல் உரிமைகளை வழங்கும் அதிகாரப் பரவலாக்கல் முறையே பொருத்தமானது என இந்தியா கருதுகின்றதென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் நிதியுத வியுடன் 10 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்............ read more 

No comments:

Post a Comment