Translate

Sunday 5 February 2012

விடுதலை சிறுத்தைகள் செய்தி தொடர்பாளர் வன்னி அரசைகைது செய்தது கைது செய்தது

விடுதலை சிறுத்தைகள் செய்தி தொடர்பாளர் வன்னி அரசை இன்று தமிழக காவல் துறை திடீரென்று சுற்றி வளைத்து கைது செய்தது . வியாழன் வன்னி அரசு தலைமையில் சிங்கள கொடி சென்னையில் அகற்றப் பட்டது . சனிக்கிழமை வன்னி அரசு ஏதோ ஒரு பழைய வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் .

இந்த அரசு இப்போது யாருக்காக செயல் படுகிறது என்னும் கேள்வி எழுகிறது . சிங்களவன் நலனுக்கா அல்லது தமிழர்களின் நலனுக்கா ? வன்னி அரசை இவ்வாறு பொய் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ததை தமிழக மக்கள் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

No comments:

Post a Comment