Translate

Thursday 1 March 2012

எமக்கான விடுதலை எம் பலம் வாய்ந்த கைகளில் தான் இருக்கின்றது; அனைத்துலக மக்களவை அழைப்பு!


பொங்கி அழவேண்டிய காலம் அல்ல,  இன்று பொங்கி எழவேண்டிய இடமே ஐ நா சபை முன்றலில் !!!  
எமக்கான விடுதலை எம் பலம் வாய்ந்த கைகளில் தான் இருக்கின்றது … 
அனைத்துலக மக்களவை அழைப்பு!

புலம் பெயர் தமிழ் மக்கள் ஆகிய நாம்   முள்ளிவாய்க்காலில்   நடைபெற்ற தமிழின படுகொலைகளின் கவலைகளை மறக்கவில்லை. மறக்கவும் மாட்டோம். எமது  கடும் கோபம் அணையாத நெருப்பாகவே இருந்து வருகிறது............. read more 

No comments:

Post a Comment