கனடாவில் தீவிரமடையும் இலங்கை அரசின் தமிழர் விரோத செயற்பாடுகள்
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் வழமைபோல் கிடப்பில் போட்டுள்ள இலங்கை அரசு, புதிய ஆண்டில் உள்நாட்டு, மட்டும் சர்வதேச மோதலுக்கு தன்னை தயார்செய்து வருவதாக விசயம் அறிந்த அரச வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டின் இறுதியில் இவ்விணையத்தளத்தில், “கனடாவைக் குறிவைக்கும் சிறீலங்கா, கனடாத் தமிழர் வெற்றிகரமாக எதிர்கொள்வார்களா?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.......... read more

No comments:
Post a Comment