நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாட்டில் செயற்படுத்த நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய பரிந்துரைகளை செயற்படுத்துவோம் என அரச தரப்பினர் அமெரிக்காவில் மட்டுமே தெரிவிக்கலாம் ஆனால், அதனை நடைமுறைப்படுத்த ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.............. READ MORE மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 6 March 2012
சிறீலங்கா அரசு தன்னுடைய தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுள்ளது
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாட்டில் செயற்படுத்த நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய பரிந்துரைகளை செயற்படுத்துவோம் என அரச தரப்பினர் அமெரிக்காவில் மட்டுமே தெரிவிக்கலாம் ஆனால், அதனை நடைமுறைப்படுத்த ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.............. READ MORE
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment