ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை மலேசியா கொண்டிருக்கும் எனும் செய்தி, மலேசியத் தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

மலேசியா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு மலேசியத் தமிழர்களின் அவமதிக்கும் செயலென தெரிவித்துள்ளதோடு, மலேசியாவில் உள்ள 20 இலட்சம் தமிழர்கள் உள்ளனர் என்பதனை மலேசியா மறந்ததுவிடக்கூமாது என தமிழர் பேரவையின் தலைவரும், முன்னால் கல்வி சமூக ஆய்வு வாரியத்தின் தலைவருமான என். ஐயங்கரன் தெரிவித்துள்ளார்.............. read more

மலேசியா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு மலேசியத் தமிழர்களின் அவமதிக்கும் செயலென தெரிவித்துள்ளதோடு, மலேசியாவில் உள்ள 20 இலட்சம் தமிழர்கள் உள்ளனர் என்பதனை மலேசியா மறந்ததுவிடக்கூமாது என தமிழர் பேரவையின் தலைவரும், முன்னால் கல்வி சமூக ஆய்வு வாரியத்தின் தலைவருமான என். ஐயங்கரன் தெரிவித்துள்ளார்.............. read more
No comments:
Post a Comment