Translate

Monday 12 March 2012

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரின் பகடைக்காய்களாக வேலையற்ற பட்டதாரிகள்!


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரின் பகடைக்காய்களாக வேலையற்ற பட்டதாரிகள்!

ஆளும் கட்சி அரசியல்வாதிகள் தமது அரசியலுக்கு வேலையற்ற பட்டதாரிகளை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன்குற்றம் சுமத்தியுள்ளார்.  மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்......... read more

No comments:

Post a Comment