ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியின் ஆடும் வாலை ஒட்ட நறுக்குவோம் – றோயல் கல்லூரி பிரதி அதிபர் எச்சரிக்கை!
கொழும்பில் நடைபெற்ற புங்குடுதீவு வாழ்வும் வளமும் என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கணபதிப்பிள்ளை இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
சுற்றுலா அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு யாழ். தீவகத்தின் பாரம்பரிய கலாசாரத்திற்கும் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால் மக்கள் கொதித்தெழுவார்கள். புரட்சி வெடிக்கும்............. read more
No comments:
Post a Comment