
போரின் பின்னர் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அது போதுமானதல்ல.குறிப்பாக போர் வலயங்களில் பௌதீக ரீதியான புனரமைப்பு மற்றும் மறுவாழ்வு அளித்தல் ஆகிய நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும வகையில் அமையவில்லை.
தமிழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள் உரிமைகளை வேண்டி நிற்பதாகவும் சிறியளவிலான தமிழ் தரப்பினர் ஈழத்தை வேண்டுவதாகவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
இதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment