
மாவட்ட நிர்வாகிகள் வாகைவேந்தன், திருமலை,பத்மநாபன், ராஜ்குமார்,தேவா மற்றும் செங்கொடி உள்ளிட்ட ஏராளமான நாம் தமிழர் கட்சி தோழர்கள் பங்கேற்றனர். ஆர்பாட்டத்தின் முடிவில் புதுபிப்பு அட்டைகளை தமிழில் அச்சிட்டு விற்பனை செய்யகோரி கடிதம் அளிக்கப்பட்டது.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment