ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்றுமுன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment