Translate

Friday 10 June 2011

இலங்கையர்கள் 30 பேரே நாடு கடத்தப்படவுள்ளனர் : பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம்


தமிழர்கள் உட்பட்ட இலங்கைப் பிரஜைகள் 30 பேரை நாடு கடத்தவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
முன்னதாக 300 பேர் எதிர்வரும் 16 ஆம் நாள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக இலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது.
எனினும் அரசியல் புகலிடம் மறுக்கப்பட்ட 30 பேரே திருப்பியனுப்பப்படவுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிரகம் குறிப்பிட்டுள்ளது. 
இதில் எத்தனை தமிழர்கள் என்ற விடயத்தை அந்த உயர்ஸ்தானிகரம் தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment