Translate

Friday 10 June 2011

போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளாமல் பாரிய துஸ்பிரயோகத்தில் ஈடுபடும் இலங்கை : மனித உரிமைகள் கண்காணிப்பகம்


போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தாமையின் மூலம் இலங்கை அரசாங்கம், குற்றங்களை மேற்கொண்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
கடந்த 25 வருட யுத்தத்தின் போது இலங்கையின் அரசாங்கப்படையினரும் தமிழீழ விடுதலைப்புலிகளும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது......... read more

No comments:

Post a Comment