இந்திய உயர்மட்டக்குழு இரண்டு நாள் பயணமாக இன்று கொழும்பு வந்துள்ளது.
இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் பிரவீன் குமார் ஆகியோர் இன்று நண்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு வந்தடைந்தனர்.
இவர்கள் இன்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி..எல்.பீரிசுடன் பேச்சுக்களை நடத்துவர்............ read more
No comments:
Post a Comment