Translate

Wednesday 8 June 2011

அதிமுக அரசு தனது வலிமையை முழுமையாக

அதிமுக அரசு தனது வலிமையை முழுமையாக பயன்படுத்த வேண்டும் :
திருமாவளவன்

இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’உலகத்தமிழர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வகையில்  தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் சிங்களப்
பேரினவாத அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை விடுதலை சிறுத்தைகள்  மனதார வரவேற்கிறது........... read more

No comments:

Post a Comment