Translate

Friday 10 June 2011

தமிழ்நாட்டில் முகாம்களில் உள்ள ஈழத்தமிழ் உறவுகளுக்கு உதவிவரும் லிபறா நிறுவனம்!

இலங்கையின் அரச பயங்கரவாதத்தால் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து மண்டபம் அகதி முகாம்களில் தகரங்களுக்கு கீழ் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு நோர்வே உட்பட சுமார் 15 நாடுகளுக்கு மேல் இயங்கி வரும் லிபறா நிறுவனம் உதவி வருகின்றது. 


இது தொடர்பாக அண்மையில் பிபிசி தொலைக்காட்சி சுமார் அரை மணி நேர விசேட ஒலி மற்றும் ஒளி அறிக்கையினை வெளியிட்டிருந்தது. 

குறித்த நிறுவனத்தில் இலாபத்தில் ஒரு பகுதியினை இடம்பெயர்ந்த ஈழத்தமிழ் உறவுகளுக்கு செலவு செய்து வருவதாக குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். 

No comments:

Post a Comment