Translate

Monday, 13 June 2011

’இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்! போன்ற தீர்மானங்களை நிறைவேற்றிய ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பாராட்டு விழா


இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் பாராட்டு விழா நடத்தவுள்ளனர்.......... read more

No comments:

Post a Comment