இலங்கை அரசாங்கம் தமது இராஜதந்திர உறவுகளை இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே மேற்கொண்டு வருவதாகவும், இலங்கை அரசாங்கத்தின் மீது ஏதேனும் தீர்மானங்களை நிறைவேற்றவேண்டுமானால் அது இந்திய மத்திய அரசாங்கத்தினால் மாத்திரமே முடியும்!

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழக சட்டச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்........ read more
No comments:
Post a Comment