Translate

Saturday 11 June 2011

ஐ. நா மனித உரிமைச் சபையில் ஏன் இந்த தாமதம்? - ச. வி. கிருபாகரன்

ஐ. நா மனித உரிமைச் சபையில் ஏன் இந்த தாமதம்? - ச. வி. கிருபாகரன் 


ஐ. நா மனித உரிமைச் சபையின் 17வது கூட்டத்தொடர் ஆரம்பமாகி இன்றுடன்(07.06.2011) எட்டு வேலை நாட்கள் முடிந்துள்ளனஆனால் இன்றுவரை ஐ. நா வின் நிபுணர் குழுவினால் சிறீலங்காவின் இறுதி யுத்த நிகழ்வுகள் பற்றி வெளியிட்ட அறிக்கைக்கு ஆதரவாக சிறீலங்கா மீது ஒரு கண்டனப் பிரேரணை மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியங்கள் மிகக் குறைந்தே காணப்படுகின்றன........ read more

No comments:

Post a Comment