சனல் - 4 காணொளி சர்ச்சை: பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு வந்த நபர் சந்தேகத்தில் கைது _
இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாக காண்பிக்கும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய காணொளி தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த தமிழ் இளைஞர் ஒருவரே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.............
. read more Publish Post
No comments:
Post a Comment