Translate

Thursday 21 July 2011

உண்மைகளை அமைச்சர்கள் வீரவன்சவும் வாசுதேவவும் அம்பலப்படுத்தியுள்ளனர்: மனோ

உண்மைகளை அமைச்சர்கள் வீரவன்சவும் வாசுதேவவும் அம்பலப்படுத்தியுள்ளனர்: மனோ

  சர்வதேசத்தை எதிர்கொள்வதற்காகவே தமிழ் மக்களின் வாக்குகள் அரசாங்கத்திற்கு தேவை என்பதை அமைச்சர் விமல் வீரவன்சவும் இறுதி யுத்தத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதையும் வடக்கில் இராணுவ ஆட்சி நடக்கின்றது என்பதையும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் பகிரங்கப்படுத்தியுள்ளார்கள். .............  read more 

No comments:

Post a Comment