Translate

Thursday 21 July 2011

வடக்கின் தேர்தல் பிரசாரப் பணிகளில் இராணுவத்தினர்: ரணில் _

வடக்கின் தேர்தல் பிரசாரப் பணிகளில் இராணுவத்தினர்: ரணில் _



  வடக்கில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவது அவசியமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் அரசாங்கம் நடத்தி வரும் பேச்சுவார்த்தை, இந்தியா வலியுறுத்தி வருகின்ற தீர்வு என்பவற்றின் வெற்றிகள் இந்தத் தேர்தலில் நடத்தப்படுகின்ற வழிமுறைகளிலேயே தங்கியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கிறார். ஒரு போதும் இல்லாத வகையில் வடக்கின் தேர்தல் பிரசாரப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்ற அதேவேளை ஆயுதக் குழுக்கள் பகிரங்கமாக உலா வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். ........ read more  

No comments:

Post a Comment