பஹ்ரைனில் வேலை பார்த்துவந்த இலங்கைப் பெண் ஒருவரை அவரது எஜமான் நிர்வாணமாக ஆடச் சொன்னதால் அவர் 2ம் மாடியில் இருந்து குதித்துள்ளார். இச் சம்பவம் குறித்து அவரை வேலைக்கு அமர்த்திய முகவர் நிலையம் எதனையும் பொலிசாருக்கு அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த 18 மாதங்களாக வேலைபார்த்துவந்த துஷாரி ஹெரத் (வயது 27) என்ற பெண்ணே 2மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்துள்ளார்............... read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 19 July 2011
நிர்வாணமாக குளிக்கச் சொன்னதால் மாடியில் இருந்து குதித்தார் பெண்
பஹ்ரைனில் வேலை பார்த்துவந்த இலங்கைப் பெண் ஒருவரை அவரது எஜமான் நிர்வாணமாக ஆடச் சொன்னதால் அவர் 2ம் மாடியில் இருந்து குதித்துள்ளார். இச் சம்பவம் குறித்து அவரை வேலைக்கு அமர்த்திய முகவர் நிலையம் எதனையும் பொலிசாருக்கு அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த 18 மாதங்களாக வேலைபார்த்துவந்த துஷாரி ஹெரத் (வயது 27) என்ற பெண்ணே 2மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்துள்ளார்............... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment