Translate

Sunday 17 July 2011

சங்கிலியன் சிலை இருக்க கூடாதாம்- இடிக்குமாறு ஒட்டுக்குழு ஈ.பி..டி.பியைச் சேர்ந்த மாநகர முதல்வர் உத்தரவு!

சங்கிலியன் சிலை இருக்க கூடாதாம்- இடிக்குமாறு ஒட்டுக்குழு ஈ.பி..டி.பியைச் சேர்ந்த மாநகர முதல்வர் உத்தரவு!


யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ். மாநகர சபையால் இடித்து அகற்றப்படுகின்றது. சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் காவல்துறையினரின் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
முன்னர் வாளை உயர்த்தியவாறு வீரத்துடன் காணப்பட்ட சங்கிலியன் சிலையின் உயர்த்திய கையை சிறிலங்கா இராணுவத்தினர் அடித்து நொருக்கியிருந்தனர். அதன் பின்னர் வாளை கீழே போட்டவாறு இருக்கும் சிலை உருவாக்கப்பட்டது. தற்போது அந்த சிலையையும் இடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது................... read more 

No comments:

Post a Comment