Translate

Monday 25 July 2011

வாழு, வாழவிடு என்ற செய்தியை தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்கள் -


வாழு, வாழவிடு என்ற செய்தியை தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்கள் -


கூட்டமைப்பின் வெற்றி தொடர்பில் ஜமமு தலைவர் மனோ கணேசன்
வாழு, வாழவிடு என்ற செய்தியை தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்கள் -
 
இந்நாட்டிலே சிங்கள மக்களுக்கு இணையான வாழ்க்கை எங்களுக்கும் வேண்டும்;;  நீங்களும் வாழுங்கள்; எங்களையும், எங்கள் மண்ணிலே நிம்மதியாக வாழவிடுங்கள், என்ற எளிமையான செய்தியைத்தான் உறுதியான முறையிலே வடகிழக்கில் தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்திருக்கின்றார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ், கிளிநொச்சி, வன்னி, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டுள்ள தேர்தல் வெற்றிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,.............. read more 

No comments:

Post a Comment