Translate

Tuesday 19 July 2011

ஆடைகளை களைந்து மக்களை சுட்டுக்கொன்றவர்கள் வேட்டி, சேலை தருவதாக வாக்கு கேட்கின்றனர்: மாவை _

ஆடைகளை களைந்து மக்களை சுட்டுக்கொன்றவர்கள் வேட்டி, சேலை தருவதாக வாக்கு கேட்கின்றனர்: மாவை _



  ஆடைகளைக் களைந்து மக்களை சுட்டுக் கொன்றவர்கள் இன்று வேட்டி, சேலை தருவதாக கூறி தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்கின்றனர். இன்று வடபகுதிக்கு அனை த்து அமைச்சர்களும் படையெடுத்து வந்து அபிவிருத்தி என்ற மாயையை காண்பித்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் எம். பி.யுமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ........... read more   

No comments:

Post a Comment