Translate

Thursday 21 July 2011

மகிந்தாவின் கூட்டங்களில் மக்கள் வேண்டா வெறுப்புடன் photo in

இலங்கை கிட்லர் தமிழர் தேசத்தில் வைத்து தமிழர்களை அழித்த நிலையில்,
அதே மண்ணில் வந்து தேர்தல் வாக்கு பிச்சை கேட்க தமிழர்களை மிரட்டி அழைத்து சென்றனர் .
 
அங்கே வேண்டா வெறுப்பாக எம் தமிழ் உறவுகள் இருப்பதனையும்
சிலர் நித்திரை கொள்வதனையும்  படத்தில் காணலாம் .
அதேவேளை காவல்துறை மற்றும் இராணுவத்தினரின்
முற்றுகை காவலை கீழ் வரும் படத்தினை உற்று பாருங்கள் உலக தமிழ் மக்களே நிலைமை புரியும் .
 
இது தான் இன்றைய மகிந்தா சிந்தனை ..!........ read more 

No comments:

Post a Comment