Translate

Wednesday 3 August 2011

வாகனத்தை நிறுத்தாமல் பொலீஸின் வாகனத்தையும் இடித்து தள்ளிக்கொண்டு போனவருக்கு 23 மாத கால சிறை

பிரித்தானியா லண்டன் பகுதியில் வீதி காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலீஸ் வாகனம் ஒன்று அந்த வளியாக சந்தேகத்துக்கிடமாக வந்துகொண்டிருந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனால் கார் ஓட்டுனரோ பொலீஸின் சைகையை கூட பொறுட்படுத்தாமல் காவல்துறையினரின் காரையும் இடித்து தள்ளிவிட்டு தப்பிச்செல்லும் காணொளி வியக்க வைத்துள்ளது.................... read more 

No comments:

Post a Comment