Translate

Wednesday 3 August 2011

தமிழீழ தனி நாட்டை மீட்டெடுப்பதற்கு ஈழத்தமிழர்கள் முனைப்பு காட்டிவரும் வேளையில் சாதிகள் பற்றி பேசி மக்களை பிளவு படுத்த தீபம் தொலைக்காட்சி முயற்சி!



உலக அரங்கில் இலங்கை அரசை போர் குற்றவாளியாக உறுதிபட பல நாடுகள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ள நிலையில்,அதனை அடிப்படையாக கொண்டு புலம்பெயர் தேச வாழ் தமிழ் மக்கள் இலங்கை அரசிற்கு எதிராக குரல் கொடுக்க ஒன்றிணைந்து முற்பட்டு,தாம் வாழும்
அந்தந்த நாடுகளில் ஒற்றுமையுடன் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுத்துவரும் இந்தக் கால கட்டத்தில் தமிழ் மக்களை பிளவு படுத்தும் விதமாக சாதி என்ற இழிவான சொல்லை எடுத்து ................ read more 

No comments:

Post a Comment