Translate

Thursday 4 August 2011

நெடுந்தீவிலிருந்து கடற்படையினரால் காலிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள 60 இளம் பெண்கள்! கடற்படை முகாமில் தையல் பயிற்சி! தடுக்க முற்பட்டவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.


நெடுந்தீவிலிருந்து, 60 இளம்பெண்கள் கடற்படையின் விசேட தையல் பயிற்சிக்காக காலிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், கடற்படையினரின் சீருடை தைக்கும் பணிகள் நெடுந்தீவிலேயே முன்னெடுக்கப்படும் என முன்னர் உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன................ read more

No comments:

Post a Comment