Translate

Thursday 4 August 2011

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறதாம் சர்வதேசம் : ஐ.நா பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவிப்பு.


குற்ற நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் அரசாங்கம் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்................ read more 

No comments:

Post a Comment