Translate

Saturday 6 August 2011

தமிழர் தரப்புடன் பேச்சு வார்த்தை தொடர வேண்டும்- எஸ்.எம்.கிருஷ்ணா.


தமிழர் தரப்புடன் பேச்சு வார்த்தை தொடர வேண்டும்- எஸ்.எம்.கிருஷ்ணா.
பரபரப்பான சூழலுக்கிடையில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்றைய கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தானாக முன் வந்து இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், 'இலங்கையில் நடைபெற்று வந்த நீண்டகால போர் முடிவுக்கு வந்திருப்பது அரசியல் தீர்வுக்கான ஒரு வாய்ப்பாகவே இந்தியா கருதுகிறது. ஒன்றுபட்ட நாடு என்ற வரையறைக்குள் தமிழர்கள் உள்பட அனைத்து பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்..................... read more 

No comments:

Post a Comment