Translate

Saturday 6 August 2011

பிரான்சில் நாடு கடந்த தமிழீழ அரசு மீள் தேர்தல் ..!


பிரான்ஸ் நாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசு மேற்கொண்ட தேர்தலின்  போது
முறைகேடாக நடை பெற்ற தேர்தல் தொகுதிகள் இரத்து செய்ய பட்டு மீள் தேர்தல் நடை பெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .
 
பிரான்ஸ் 92. 93. 75பகுதிகளில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது .
 
திருசோதி.சிவகுரு பாலசந்திரன் சாலினி அவர் கணவர் மற்றும் சிலர் நின்ற தொகுதிகளிலேயே 
இந்த முறைகேடுகள் நடை பெற்றன .   
இதனை அடுத்தே இந்த பகுதிகளில் விரைவில் தேர்தல் நடை பெற உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

No comments:

Post a Comment