நாடு கடந்த திபெத்தியர்களின் பிரதமராக லோப்சாங் சங்கே நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லோப்சாங்குக்கு தலைமை நீதிபதி கவாங் பெல்க்யால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சிக்கு திபெத் மதத் தலைவர் தலாய் லாமா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தலாய் லாமா பேசியதாவது:-................ read more

No comments:
Post a Comment