Translate

Wednesday 3 August 2011

சென்னையில் சிங்களவர் மீது தாக்குதல்: ரீ சேட் எரிக்கப்பட்டது !

சுமார் 50 க்கும் மேற்பட்ட சிங்களவர்கள் இன்று சென்னையில் இலங்கை தேசிய கொடி பொறிக்கப்பட்ட ரீ சேட்டுடன் நடமாடியுள்ளனர். சென்னை பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் வரை இவர்கள் நடந்துசென்றது பல தமிழர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. பின்னர் இவர்கள் சென்ட்ரல் பகுதியில் உள்ள ஏ.ஜி.பி விடுதியில் நுழைந்துள்ளனர். இவர்கள் அங்கு தங்கியிருப்பதாக தமிழ் உணர்வாளர்களுக்கு செய்தி கிடைத்ததை அடுத்து, 
இருப்பினும் மாடிப் படியில் இருந்து மேலும் 3 சிங்களவர்கள் இலங்கை தேசிய கொடி பொறிக்கப்பட்ட ரீ சேட்டுகளோடு வந்து தமிழ் உணர்வாளர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டனர். தமிழனை அழித்துவிட்டு சிங்கக் கொடியோடு தமிழ் நாட்டில் என்ன துணிவில் நீங்கள் நடமாடுகிறீர்கள் எனக் கேட்டு தமிழ் உணர்வாளர் அவர்களை நையப்புடைந்துள்ளனர்............... read more

No comments:

Post a Comment