Translate

Wednesday 3 August 2011

முத்திரைச் சந்தியில் மீண்டும் சங்கிலிய மன்னன் சிலை!


சிலை புனரமைப்புத் தொடர்பான செய்திகள் வெளிவந்த போது, ஆரம்பகிய சர்ச்சைகள் பல சிலை திறப்பு விழாவின் பின்னரும் தொடரும் நிலையிலும், சிலையின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், கடந்து, உயர்த்திய வாளோடு சங்கிலிய மன்னன் சிலை, புதுப்பொலிவோடு முத்திரைச் சந்தியில் காட்சி தருவது, யாழ். மக்களுக்கு மகிழ்ச்சி தருவதாகவே அமைந்துள்ளது.
கடந்த காலங்களில் பல தடவைகள் சங்கிலிய மன்னனின் சிலை அரச படைகளால் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..................... read more

No comments:

Post a Comment