15 வயது மாணவியைக் கடத்தி இராணுவம் பாலியல் வல்லுறவு.

இருவர் தன்னை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக அப் பெண் கூறியுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத மயாணம் ஒன்றிக்கு தன்னைக் கொண்டுசென்று பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து கடத்திச் சென்ற இராணுவச் சிப்பாய் உட்பட அவருக்கு உதவிய குற்றத்துக்காக மற்றைய சிப்பயையும் பொலிசார் கைதுசெய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து கடத்திச் சென்ற இராணுவச் சிப்பாய் உட்பட அவருக்கு உதவிய குற்றத்துக்காக மற்றைய சிப்பயையும் பொலிசார் கைதுசெய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment