மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 7 September 2011
புதுக்குடியிருப்பு மருத்துமனை மீதான தாக்குதல் நடத்தியது 53வது டிவிசனே – உளறிக் கொட்டினார் சவீந்திர சில்வா.
புதுக்குடியிருப்பு மருத்துமனை மீதான தாக்குதல் நடத்தியது 53வது டிவிசனே – உளறிக் கொட்டினார் சவீந்திர சில்வா.
`சிறிலங்காவின் கொலைக்களங்கள்` ஆவணப்படத்துக்குப் போட்டியாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தயாரித்த “Lies Agreed Upon,” என்ற ஆவணப்படம் ஐ.நா வளாகத்தில்நேற்று திரையிடப்பட்டுள்ளது.இதையடுத்து ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர்................... read more
No comments:
Post a Comment