Translate

Wednesday 7 September 2011

தமிழர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் மந்தகதியில் நடக்கிறது! இந்தியாவே எமக்கு உதவ வேண்டும் : சீனித்தம்பி யோகேஸ்வரன்.


தமிழர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் மந்தகதியில் நடக்கிறது! இந்தியாவே எமக்கு உதவ வேண்டும் : சீனித்தம்பி யோகேஸ்வரன். 
இலங்கையில் போருக்கு பின் மீள் குடியேறும் தமிழர்களுக்கு புனர்வாழ் நடவடிக்கைகள் மந்தகதியில் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இந்தக்குற்றச்சாட்டை கோயம்புத்தூரில் வைத்து சுமத்தியுள்ளார். எனவே இந்தியா மீள்குடியேறும் மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்................. read more 

No comments:

Post a Comment