Translate

Wednesday 7 September 2011

அவசரகாலச்சட்டம் பின்கதவால் நடைமுறைப்படுத்தப்படுகிறது: எம்.ஏ.சுமந்திரன்


அவசரகாலச்சட்டம் பின்கதவால் நடைமுறைப்படுத்தப்படுகிறது: எம்.ஏ.சுமந்திரன் 
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டபோதிலும் அச்சட்டத்தின் கீழ் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தை அரசாங்கம் நியமித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தினார். அவசரகாலச்சட்டம் பின்கதவால் மீளவும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.............. read more 

No comments:

Post a Comment