Translate

Thursday 1 September 2011

ராஜபக்சே புதிய கட்டுப்பாடு

அவசர நிலை அமலில் இருந்த கால கட்டத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் தான் இருப்பார்கள். எவரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். 


இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது ஆயிரக்கணக்கில் அப்பாவி தமிழர்கள் பலியானார்கள் மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த 1200 பேரை கைது செய்ததாக இலங்கை அரசு அறிவித்தது. ........ read more 

No comments:

Post a Comment