Translate

Saturday 24 September 2011

இலங்கை தொடர்பான கனடாவின் புதிய நிலைப்பாடுக்கு கனடிய தமிழர் பேரவை பாராட்டு


 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 18வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடந்து வருவது அநேகர் அறிந்ததே. ஐ.நா. செயலாளர் நாயகம் திரு. பான் கி. மூனின் ஆணையின்பேரில் சர்வதேச நிபுணர் குழுவால் தயாரிக்கப்பெற்ற இலங்கைப் போர் மற்றும் மனித உரிமை மீறல்கள் மீதான அறிக்கையும்
 தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திடம் மேல் நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பெற்றுள்ளது.
இதன்பாலான ஐ.நா.வின் முயற்சிகளை கனடிய தமிழர் பேரவை வரவேற்றுள்ள அதேவேளையில் கடந்த சில தினங்களாக ஜெனீவாவிலும் கனடாவிலும் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன........... read more 

No comments:

Post a Comment