பொங்கு தமிழ் போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன? விளக்குகிறார்கள் ஊடகவியலாளர்கள்
ஜெனிவாவில் நாளை 19.09.2011 திங்கட்கிழமை புலம்பெயர் தமிழர்களால் நடாத்தப்படவுள்ள பொங்கு தமிழ் போராட்டம் பற்றிய நோக்கம், தேவைகள் குறித்து ஊடகவியலாளர்களான கனகரவி அவர்களும், சண் தவராசா அவர்களும் விளக்குகின்றார்கள்...........
read more
No comments:
Post a Comment