மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday 29 October 2011
ஜேர்மன் (HAMBURG) கம்பேர்க் நகரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம் நிகழ்வு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள் தொடர்பில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் சந்திப்புகளின் ஓர் அங்கமாக ஜேர்மன் கம்பேர்க் நகரில் மக்கள் அரங்கம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.............read more
No comments:
Post a Comment