Translate

Saturday 29 October 2011

பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டு உள்ளக உப நிகழ்வுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி பங்கெடுப்பு

அவுஸ்றேலியாவில் இடம்பெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டின் ஒர் அங்கமாக நடைபெறும் உள்ளக உப மாநாடுகளிலும், நிகழ்வுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர் அவர்கள் பங்கெடுத்து வருகின்றார் என நா.த.அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது............. read more 

No comments:

Post a Comment